நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

  • உ.பி. நொய்டாவின் பிஷாரா கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு முகம்மது அக்லாக் என்பவர் வீட்டில் பசுமாட்டுக்கறி வைத்திருந்தாக கூறி, ஒரு கும்பல் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து படுகொலை செய்தனர். அவரது மகன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
  • இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களால் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில்,
  • முகம்மது அக்லாக் வீட்டிலிருந்த இறைச்சியை ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்ததில், அது ஆட்டுகறி என உறுதியானது.
  • முகம்மது அக்லாக்கை கொன்ற கும்பலின் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • இவ்வழக்கு பத்தாண்டுகள் கழிந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் மீதான வழக்கினை உத்தரபிரதேச அரசு வழக்கை வாபஸ் பெற விண்ணப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி