நாமக்கலில் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரத்தில் மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர், தேவராயபுரம், சிங்களங்கோம்பை பொட்டிரெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கொடிக்கால்புதூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், எண்ணெய் நிறுவன அலுவலர்கள், வங்கி, அஞ்சல் துறையினர், மத்திய அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், விவசாயிகள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது மத்திய அரசின் திட்டங்கள் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்தும் அரசு அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

மேலும், விவசாயிகளின் வயல்களில் மெட்ராஸ் உர நிறுவனத்தின் உதவியுடன் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த செயல்முறை விளக்கத்தை கிராம மக்கள் பார்வையிட்டனர்.

இதே போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை, ரெட்டிப்பட்டி, சிவநாயக்கன்பட்டி, பழையபாளையம், அலங்காநத்தம், முத்துக்காபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

நாமக்கலில் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட