சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சோர்வடையும் மக்களின் நலன் கருதி சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சுசீல் டூல்ஸ் அண்டு பெயின்ட்ஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக நீர் மோர் வழங்கும் உன்னத பணி இன்று தொடங்கப்பட்டது. இது தினமும் பகல் 11.30 முதல் 12.30 மணி வரை வழங்கப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





