அண்மை செய்தி
சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் (M.C. Raja Social Justice Hostel), தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பழனி சொத்து வில்லங்கச் சான்றிதழ் விவரங்கள் மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை… நெடுஞ்சாலைத்துறையில் சென்னை மெட்ரோ பிரிவை கலைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா… முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

நெடுஞ்சாலைத்துறையில் சென்னை மெட்ரோ பிரிவை கலைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…

  • தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகித்து வருகிறார்.
  • புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பு, பழைய பணிகளை மறுஆய்வு செய்து, நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறையில் எந்தவொரு டெண்டரும் வெளியிடவில்லை.
  • நெடுஞ்சாலைத்துறையில் கடந்த ஆட்சியில் “ப்ரீ ஃபிக்ஸ்ட் கமிஷன் முறை” செயல்பட்டதாகக் கூறி, தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். பழைய திட்டங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மேலும் முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து விளக்கங்கள் கோரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
  • அந்தவகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
  • இந்த ஆய்வில் கோயம்பேடு மேம்பாலம், ரூபாய் 1,099 கோடி மதிப்பிலான கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டம், மேடவாக்கம், மூலக்கடை, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
  • இதையடுத்து, சென்னை பெருநகரத்துக்கென ஒரு பிரத்யேக நெடுஞ்சாலைப் பிரிவு தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவில் போதுமான பணியாளர்கள் உள்ளனர். எனவே, சென்னை மெட்ரோவுக்கு என தனி பிரிவு தேவையில்லை..
  • இதையடுத்து, சென்னை மெட்ரோ பிரிவு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது.
  • இந்த பிரிவின் தலைமைப் பொறியாளர்கள், பொறியாளர்கள் திருச்சி, மதுரை மற்றும் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இனிமேல், அனைத்துத் திட்டங்களும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் மூலமாகவே செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் (M.C. Raja Social Justice Hostel), தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை…

👉சென்னையில் ஒரு மாதமாக முகாமிட்ட மலேசிய பெண் பரிமளா மூலம் கைதான ரவிசந்திரனுக்கு

முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

தேர்தல் ஆணையம், “பங்குதாரர்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு” என்ற கருப்பொருளின்

பிரதமர் நரேந்திர மோடி சண்டிகரில் அதிநவீன தாய்-சேய் நல மையம் மற்றும் அதிநவீன நரம்பியல் அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) ‘மேம்பட்ட

நெடுஞ்சாலைத்துறையில் சென்னை மெட்ரோ பிரிவை கலைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் (M.C. Raja Social Justice Hostel), தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை…

👉சென்னையில் ஒரு மாதமாக முகாமிட்ட மலேசிய பெண் பரிமளா மூலம் கைதான ரவிசந்திரனுக்கு

முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

தேர்தல் ஆணையம், “பங்குதாரர்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு” என்ற கருப்பொருளின்

பிரதமர் நரேந்திர மோடி சண்டிகரில் அதிநவீன தாய்-சேய் நல மையம் மற்றும் அதிநவீன நரம்பியல் அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) ‘மேம்பட்ட