அண்மை செய்தி
சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் (M.C. Raja Social Justice Hostel), தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பழனி சொத்து வில்லங்கச் சான்றிதழ் விவரங்கள் மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை… நெடுஞ்சாலைத்துறையில் சென்னை மெட்ரோ பிரிவை கலைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா… முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை…

👉சென்னையில் ஒரு மாதமாக முகாமிட்ட மலேசிய பெண் பரிமளா மூலம் கைதான ரவிசந்திரனுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்துள்ளன

👉இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன? – திருவல்லிக்கேணி போலீஸ், CBCID இணைந்து தீவிர விசாரணை

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் (M.C. Raja Social Justice Hostel), தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை…

👉சென்னையில் ஒரு மாதமாக முகாமிட்ட மலேசிய பெண் பரிமளா மூலம் கைதான ரவிசந்திரனுக்கு

முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

தேர்தல் ஆணையம், “பங்குதாரர்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு” என்ற கருப்பொருளின்

பிரதமர் நரேந்திர மோடி சண்டிகரில் அதிநவீன தாய்-சேய் நல மையம் மற்றும் அதிநவீன நரம்பியல் அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) ‘மேம்பட்ட

மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை…

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் (M.C. Raja Social Justice Hostel), தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகள் சென்னை கொண்டு வரப்பட்டதா? என திருவல்லிக்கேணி லாட்ஜில் நேற்று முன்தினம் ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் விவகாரத்தில் தீவிர விசாரணை…

👉சென்னையில் ஒரு மாதமாக முகாமிட்ட மலேசிய பெண் பரிமளா மூலம் கைதான ரவிசந்திரனுக்கு

முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

தேர்தல் ஆணையம், “பங்குதாரர்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு” என்ற கருப்பொருளின்

பிரதமர் நரேந்திர மோடி சண்டிகரில் அதிநவீன தாய்-சேய் நல மையம் மற்றும் அதிநவீன நரம்பியல் அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) ‘மேம்பட்ட