பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு

சென்னை:
2026&-27 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
தவெக அரசு தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பிறகு முதல்வர் விஜய் தலைமையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அதில் பள்ளி கல்வித்துறை சாரபில் பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூய்மை பணிகளுக்கு சூப்பர் கிளீன், சூப்பர் ஸ்கூல் திட்டம். சூப்பர் சிம் ஆட்சியில் சூப்பர் சேஃப், சூப்பர் ஸ்கூல் உறுதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

தொலைநோக்கு பார்வையுடன் கூடியது பொது, வேளாண் பட்ஜெட்:- முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை:தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்

பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

தொலைநோக்கு பார்வையுடன் கூடியது பொது, வேளாண் பட்ஜெட்:- முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை:தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்