சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள காவலர் சைலேஷ்.. ஏற்கனவே இவர் கனிம வளங்கள் கொள்கை, காவல்துறையில் நடக்கும் மோசடி லஞ்சம் உள்ளிட்டவைகளை பற்றி சமீபத்தில் பேசிய காணொளி தமிழ்நாடு முழுவதும் மிகவும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






