பெருங்குடி கல்லுகுட்டையில் 78லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் தெரு மின்விளக்குகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் இயக்கி வைத்தார்

சென்னை:
சென்னை பெருங்குடி கல்லுகுட்டை மண்டலம் 14 வார்டு 184க்கு உட்பட்ட பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தெருவிளக்குகளின்றி இருண்ட பகுதியாக இருந்தது. இதனால் 325 தெருக்களில் வசித்து வரும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நடவடிக்கையின்படி இந்த 325 தெருக்களுக்கு 860 தெருவிளக்குகள் ரூ.78,58,200 மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்களில் பொருத்தப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு தெரியப்படுத்தி பெரும் உதவியாக நின்ற சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த்ரமேஷ், பெருங்குடி மண்டலக்குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாமன்றத்தின் துணை மேயர் ஆகியோர்களின் முயற்சியால் மக்கள் பயன்பெறும் வகையில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று நடைபெற்ற விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மின்விளக்குகளை இயக்கி வைத்தார்.
இவ் விழா நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, துணை ஆணையர் அமித் மற்றும் பாலவாக்கம் சோமு, வேளைச்சேரி மணிமாறன், பாலவாக்கம் விஸ்வநாதன், பாலவாக்கம் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பெருங்குடி கல்லுகுட்டையில் 78லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் தெரு மின்விளக்குகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் இயக்கி வைத்தார்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.