பொதுத்தேர்வு வங்கி கிளர்க் பணிக்கு அறிவிப்பு….

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 2024-25ம் ஆண்டுகளில் காலியாக உள்ள எழுத்தர் (Clerks) பணிகளுக்கு ஒரே பொதுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.முதல் நிலை (Preliminary), பிரதான தேர்வு (Main) என ஆன்லைனில் இரு கட்டங்களாக தேர்வு நடைபெறும். பிரதான ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் நேர்முகத் தேர்வை நடத்தும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, முதல் நிலை தேர்வுக்கான கட்டணம், தேர்வு மைய விவரங்கள், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பொதுத்தேர்வு வங்கி கிளர்க் பணிக்கு அறிவிப்பு….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட