சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில், காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின், மாணவர்களுடன் கலந்துரையாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






