போதைப்பொருட்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை – ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ரசாயனங்கள் பறிமுதல் – 5 பேர் கைது

Posted On: 15 NOV 2025 4:05PM by PIB Chennai

பிரதமர் திரு மோடி தலைமையிலான மத்திய அரசு போதைப் பொருட்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வறுகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் ராஜஸ்தான் மாநில காவல்துறை இணைந்து அம்மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் ரகசிய ஆய்வகம் செயல்பட்டு வருவதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வகத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 40 கோடி ரூபாயாகும். இது 100 கிலோ அளவிலான மெபெட்ரோனை தயாரிக்க போதுமானதாகும். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மெபெட்ரோன் ஒரு மனநல மருந்தாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா – வின் வழிகாட்டுதலின் பேரிலும், போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரசாயனங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் பயன்படுத்தப்படும் இடத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் இருந்தால், உள்ளூர் காவல்துறை அல்லது தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  உதவி தொலைபேசி எண் 1933 – ல் தகவல் தெரிவிக்குமாறு போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

போதைப்பொருட்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை – ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ரசாயனங்கள் பறிமுதல் – 5 பேர் கைது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.