மதுரவாயல் பைபாஸ் சாலை குண்டும் குழியுமாக சீர்கேடு – விபத்து ஏற்படும் அபாயம்

பாலத்தின் மீது பள்ளம் பள்ளமாக மாறிய சாலை – சப்பனிட வாகன ஓட்டிகள் கோரிக்கைமதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் அருகே பாலத்தின் மீது ஏறக்கூடிய நுழைவாயிலில் சாலை குண்டும், குழியுமாக சீர்கேடாக உள்ளது. இதனால் நொலம்பூர், அம்பத்தூர் நோக்கி பாலத்தின் மீது ஏறக்கூடிய கனரக வாகனங்கள்,கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் உயிருக்கு ஆபத்தான நிலையில் விபத்து ஏற்படும் வகையில் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் அதி வேகமாக வந்து பாலத்தின் மீது ஏறுவதால் பள்ளம் தெரியாமல் இரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதாகவும் புகார் எழுந்து உள்ளது எனவே சீர்கேடாக சீதளம் அடைந்து காணப்படும் பாலத்தின் மீதுள்ள சாலையை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செப்பனிட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

மதுரவாயல் பைபாஸ் சாலை குண்டும் குழியுமாக சீர்கேடு – விபத்து ஏற்படும் அபாயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்