அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

கிணத்துக்கடவில் நேற்று காலை 11 மணி அளவில்தமிழ் புலிகள் கட்சி மகளிர் அணி சார்பில் மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம் ‌‍‌ சித்ரா ராஜன் தலைமையில் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்
தோழியர் மா தனலட்சுமி முருகேஸ்வரி கண்ணாத்தாள் மகேந்திரன் ஆனந்தராஜ் மக்கள் களம் பத்திரிக்கையாளர் தோழர் மணிகண்டன் மாவட்ட பொறுப்பாளர் வானுகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் அண்ணா திமுக ஆட்சி காலங்கள் பொதுமக்களுக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் மதுக்கடை இருப்பதால் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இருப்பதாக போராட்டத்தின் காரணமாக அகற்றப்பட்ட மதுக்கடை எண் 18 80 அகற்றப்பட்ட கடையை திரும்பவும் அதே இடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக கடையைத் திறந்ததை கண்டித்து பொதுமக்களும் வணிக வளாக நிர்வாகங்களும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பேருந்து நிலைய நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ் நல்ல குடிநீர் அருகில் உள்ள காரணத்தால் அகற்றச் சொல்லி பலமுறை கோரிக்கை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் மேற்கண்ட கடையை அகற்ற சொல்லியும் மேலும் 18 80 மதுக்கடை பாரில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக சட்ட விதி மாறாக மது விற்பதையும் கண்டித்தும் அதேபோல் கிணத்துக்கடவு கிழக்குப் பக்கம் உள்ள ஆர் எஸ் ரோட்டில் உள்ள மதுக்கடை எண் 18 79 மதுபாரிலும் மற்றும் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் சுடுகாட்டு மதுக்கடை எண் 187 7 கடைபாரிலும் கோவில் பாளையம் பக்கம் உள்ள 22 83 கடைபாரிலும் முழு படி கேட்டுக்கு மேற்கு பக்கத்தில் உள்ள மதுக்கடை எண் 16 84 மதுக்கடை பாரு எனும் சட்ட விதிகளுக்கு மாறாக கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பதை கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்