மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் லண்டனில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அமைந்துள்ள வீட்டில் 1921 முதல் 1922-ம் ஆண்டு வரை தங்கி இருந்தார். லண்டனில் அவர் வாழ்ந்த வீடு கடந்த 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டை வாங்க அம்பேத்கரின் ஆதரவாளர்கள் மற்றும் புத்த அமைப்புகள் மராட்டிய அரசை வலியுறுத்தினர். இதையேற்று 2 ஆயிரத்து 50 சதுர அடி கொண்ட அந்த 3 மாடி வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் எண்ணத்துடன் 3.1 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து மராட்டிய அரசு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கியது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் லண்டனில் உள்ள அம்பேத்கரின் இல்லத்தின் கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு மராட்டிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த தகவலை மராட்டிய முதல்வர் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்