மத்திய அரசை கண்டித்து சென்னையில் மகிளா காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் வன்முறை மற்றும் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்முறை யை கட்டுப்படுத்தாத பா.ஜ.கா அரசசை கண்டித்தும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சாா்வில் இன்று அண்ணாசாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் திரளான மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டர் கலந்து கொண்டனர்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய

மத்திய அரசை கண்டித்து சென்னையில் மகிளா காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய