மின்வாரிய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்.

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்.புதிதாக மின்வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மாற்றம் புதிதாக கூ‌ட்டுறவுத்துறை செயலாளராக இருந்த மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்கள் நியமன‌ம்.தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த திரு.க. நந்தகுமார், இஆப, அவர்களை மாற்றம் செய்து அவருக்கு பதிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்களை தற்போது தமிழ்நாடு மின்வாரியம் & தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தலைவர், தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழகம் (TN Power Generation Corpn.) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமன‌ம் செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

மின்வாரிய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு