முதல்வர் நெல்லை வருகையை முன்னிட்டு மாநகர போக்குவரத்தில் மாற்றம்

தமிழக முதலமைச்சர் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில் நெல்லை மாநகரப் பகுதிக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து நெல்லை மாநகர காவல் துறை அறிவிப்பு…நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் ஹைட்ரொண்டு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராம் தியேட்டர் உடையார் பட்டி வடக்கு புறவழிச்சாலை தெற்கு புறவழிச்சாலை குலவனேரிபுரம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக ஹை கிரவுண்ட் பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்.புதிய பேருந்து நிலையம் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் கொங்கனாம்பாறை புறவழிச்சாலை வழியாக ஸ்ரீனிவாச நகர் நான்கு வழி வழிச்சாலைக்கு செல்ல அறிவுறுத்தல்கன்னியாகுமரி மதுரை நான்கு வழி சாலைகள் வழியாக வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் பாறை ரிலையன்ஸ் பல்க் வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் தாளையத்து வழியாக மதுரை ரோடு செல்ல மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

முதல்வர் நெல்லை வருகையை முன்னிட்டு மாநகர போக்குவரத்தில் மாற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச