அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

மும்பையில் ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் வலையமைப்பை என்.சி.பி கண்டறிந்ததன் மூலம் இந்தியாவின் போதைப்பொருள் குழுக்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் திரு அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்

மத்திய உள்துறை  மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மும்பையில் ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் வலையமைப்பை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பை (என்.சி.பி) கண்டறிந்ததன் மூலம் இந்தியாவின் போதைப்பொருள் குழுக்களுக்கு எதிராக  எடுக்கப்பட்டுள்ள ஒரு பெரிய  நடவடிக்கை குறித்து  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க மேற்கொள்ளப்பட்ட விசாரணை அணுகுமுறையின் வெற்றிக்கு இது ஒரு சான்றாகும் என்று அவர் மேலும் கூறினார். அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “பாரதம், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கும்பலை பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன்  எதிர்க்கிறது. மும்பையில் உயர்தர கொக்கைன், கஞ்சாவை பறிமுதல் செய்து நான்கு பேரைக் கைது செய்ததில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வையை நனவாக்க  மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பின்பற்றப்பட்ட அணுகுமுறையின் வெற்றிக்கு இது ஒரு சான்றாகும். இந்த மாபெரும் வெற்றிக்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டு  அமைப்பிற்கு வாழ்த்துகள்”, என்று தெரிவித்துள்ளார்.2025 ஜனவரி மாதத்தில் 200 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டபோது என்.சி.பி மும்பை குழு மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக இந்த பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உருவாக்கப்பட்ட தடயங்கள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் மனித நுண்ணறிவு மூலம், என்.சி.பியின் மும்பை மண்டல பிரிவு (எம்.எஸ்.யூ) இறுதியாக தடைசெய்யப்பட்ட மூலத்தை அடைய முடிந்தது மற்றும் 11.540 கிலோ மிக உயர்தர கொக்கைன், 4.9 கிலோ கலப்பின திரிபு ஹைட்ரோபோனிக் களை / கஞ்சா மற்றும் 200 பாக்கெட்டுகள் (5.5 கிலோ) கஞ்சா கம்மிகள் மற்றும் ரூ .1,60,000 முதலியவை மகாராஷ்டிராவின் நவி மும்பையில் 31.01.2025 அன்று.மீட்கப்பட்டன.இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கும்பல்களின் இணைப்புகளை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்

மும்பையில் ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் வலையமைப்பை என்.சி.பி கண்டறிந்ததன் மூலம் இந்தியாவின் போதைப்பொருள் குழுக்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் திரு அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்