மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் 24 10 2024 அன்று முகாம் அலுவலகத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்றிருந்த விமான படையினரின் வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்த சென்னை மடுவாங்கரை பகுதியை சேர்ந்த திரு தினேஷ் குமார், சென்னை கேணி திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த திரு மணி ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் காண காசோலையினை வழங்கினார் இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தென் சென்னை கோட்டம் திரு பி பாபு தனித்துறை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருமதி கா புனிதவதி ஆகியோர் உடன் இருந்தனர்

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட





