அண்மை செய்தி
சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார் உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ் பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா. சென்னை சைதாப்பேட்டையில் நமது முன்னாள் பத்திரிகை சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் நித்திராஜ். அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அண்ணன்.திரு. இருதய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐

ரூ.35 ஆயிரம் கோடி பெட்ரோ கெமிக்கல் திட்ட பணிகளை நிறுத்திய அதானி குழுமம்

குஜராத்:
அதானி குழுமம் குஜராத்தில் உள்ள முந்த்ராவில் ரூ.34,900 கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. இதனையடுத்து அதானி குழுமம் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், முதலீட்டாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் நிறுவனங்களின் வளங்களில் (நிதி) கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி) நாட்டின் மின்சார பயன்பாடு 1,37,557 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நம் நாட்டில் 1,24,554 கோடி யூனிட்களாக இருந்தது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி, செலவின குறைப்புகளை முன்மொழியுமாறும், வரும் வாரங்களில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலை தொகுக்குமாறும் தனது மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் டிஸ்னி நிறுவனம் தனது பணியாளர்களில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மது வாங்குபவர்கள் வாங்கும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பசு செஸ் (வரி) விதிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்த அம்மாநில பட்ஜெட்டின்படி, இந்த நடவடிக்கையால் (பசு செஸ் வரி விதிப்பால்) ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 2022 மார்ச் வரையிலான 3 ஆண்டுகளில் பசு செஸ் வாயிலாக ரூ.2,176 கோடி ஈட்டியுள்ளது. ஆனால் ராஜஸ்தான் அரசு, மது விற்பனை மீது பசு செஸ் வரி விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.

ரூ.35 ஆயிரம் கோடி பெட்ரோ கெமிக்கல் திட்ட பணிகளை நிறுத்திய அதானி குழுமம்

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.