வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள்

வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள் (அநி 2-2) துறை
அரசாணை (நிலை) எண்.53
08.06.2026.
பராபவ, வைகாசி 25 திருவள்ளுவர் ஆண்டு-2057
படிக்கப்பட்டவை:-
இந்து
சமய 5.5.6.2459520/2026-2/01.
அறநிலையத்துறை
ஆணையரின் கடித
नं.06.03.2026 01.06.2026 م.
ஆணை:-
மேலே படிக்கப்பட்ட கடிதங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, பொது நலன் கருதியும், துறையின் நிருவாக நலன் கருதியும், இந்து சமய அறநிலையத்துறையில் கூடுதல் ஆணையர் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட ஏதுவாக, தகுதியுள்ள கீழ்க்காணும் இணை ஆணையர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 47(1)-ன் கீழ் கூடுதல் ஆணையராக தற்காலிக பதவியுயர்வு (Temporary promotion) மற்றும் பணிநியமனம் வழங்கி அரசு ஆணையிடுகிறது:-
ณ. எண்
1.
பெயர் மற்றும் பணிபுரியும் இடம் (திரு/திருமதி)
அ.தி.பரஞ்ஜோதி, இணை ஆணையர். ஈரோடு.
கூடுதல் ஆணையர் நிலையில் பணிநியமனம் வழங்கப்படும் இடம்
கூடுதல் ஆணையர்(பொது). ஆணையர் அலுவலகம், சென்னை.
2
2.
3.
ஆர்.வான்மதி, இணை ஆணையர் (சரிபார்ப்பு) ஆணையர் அலுவலகம். சென்னை.
எஸ்.சிவக்குமார். இணை ஆணையர், மயிலாடுதுறை.
கூடுதல் ஆணையர்(தலைமையிடம்), ஆணையர் அலுவலகம், சென்னை.
கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் நிறுவனங்கள்), தொண்டு ஆணையர் அலுவலகம், சென்னை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி