சன்மார்க்க மார்க்கத்தை சேர்ந்த வடலூர் ராஜேஸ்வரி அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் சுஜாதாவின் பிறந்தநாளை முன்னிட்டும் வள்ளலார் சன்மார்க்க அன்பர்களின் சார்பில் பசியாற்றுவித்தல் மற்றும் அகவல் பாராயணம் இன்று சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சாரதா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உணவை பெற்றுச் சென்று உண்டு மகிழ்ந்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





