விளையாட்டு வீரர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை!

தெற்கு ரெயில்வே விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி:
Sports Person (Sports Quota): Weight Lifting-1, Athletics-8, Basket Ball-8, Table Tennis-2, Volley Ball-10, Cricket-9, Boxing-8, Power Lifting-2, Foot Ball-7, Chess-1, Swimming-1, Body Building-2, Hockey-4, Waterpolo-3, Badminton-2.
சம்பளம்: ரூ.18,000- 29,200.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும். 1.4.2021 க்கு பின்னர் விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
வயது: 1.1.2024 தேதியின்படி 18 முதல் 25க்குள்.
கட்டணம்: ரூ.500/- (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான விண்ணப்ப கட்டணம் ₹250). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2023.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

விளையாட்டு வீரர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட