ஸ்ரீவி: பாரில் வெடிகுண்டு வீச்சு; மேலும் 2 பேர் கைது

ஸ்ரீவி: பாரில் வெடிகுண்டு வீச்சு; மேலும் 2 பேர் கைது

கூமாபட்டி தனியார் மது பாரில் இலவசமாக மது கேட்டதில் ஏற்பட்ட தகராறில், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் பார் ஊழியர் மாயன் காயமடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூமாபட்டி போலீஸார் ரவுடி ரமணி, ராஜா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டுகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தியதில், கூமாபட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(28), மம்சாபுரத்தை சேர்ந்த சந்தனகுமார்(28) ஆகியோரையும் கைது செய்தனர்.

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்

ஸ்ரீவி: பாரில் வெடிகுண்டு வீச்சு; மேலும் 2 பேர் கைது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கப்படுகிறது

ஊக்கமருந்து உபயோகிப்பதை குற்றமாக்குவது தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட ஊக்கமருந்து தடுப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத்