அடுத்த முதலமைச்சர் யார்? – சித்தராமையாவா? சிவகுமாரா? கர்நாடக தேர்தல் முடிவுகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பா.ஜ.க.வுக்கு சற்று சாதகமாக இருந்த நிலை, அடுத்த அரை மணி நேரத்திலேயே முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போதைய நிலையில், அங்கு காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கும் சற்று கூடுதலாக தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் காங்கிரஸ் முகாமில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அதேநேரத்தில், யாரை முதலமைச்சராக்குவது என்ற கேள்வியும் காங்கிரசில் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவா? அல்லது கர்நாடகாவில் பல்வேறு சோதனைகளையும் தாண்டி காங்கிரசை காத்து நின்ற டி.கே.சிவகுமாரா? என்று இப்போதே அக்கட்சியினரிடையே விவாதங்கள் தொடங்கிவிட்டன. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அடுத்த முதலமைச்சர் யார்? – சித்தராமையாவா? சிவகுமாரா? கர்நாடக தேர்தல் முடிவுகள்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட