அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை கன்னியாகுமாி கிழக்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எஸ.ஏ. அசோகன் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ.அழகேசன் இருவரும் தங்களை மீண்டும் கழகத்தில் மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொண்டதையொட்டி நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு
மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம்,M.L.A., அவர்களும் உடன் இருந்தார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






