அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதல் செயற்குழு கூட்டம் ரத்து

சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடைபெற்ற வழக்கு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது.இதையடுத்து அவர் உடனடியாக அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பிற கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறினர்.எடப்பாடி பழனிசாமியை, அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமைவில் சென்னையில் வரும் 7-ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதுவும் ரத்தாகியுள்ளது. அடுத்தடுத்து நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதால் அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதல் செயற்குழு கூட்டம் ரத்து

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை