அமெரிக்காவில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் உலக தமிழ் பல்கலைக்கழகம் வாசிங்டன் டிசி அமெரிக்கா சார்பாக இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 ஆண்டு காலமாக சேவையாற்றும் பிரபல நடன ஆசிரியர் திருமதி சுமித்திரா சுகேந்திரா அவர்களுக்கும் மற்றும் அமெரிக்கா நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் நடனத்தில் அனுபவம் வாய்ந்த திருமதி விக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்களுக்கும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது இந்த பட்டத்தை பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ்ராஜ் அவர்களும் மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த டாக்டர் அவர்களும் இணைந்து பட்டத்தை இருவருக்கும் வழங்கிய தருணம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச்





