ஆபரண தங்கத்தின் விலையில் தடுமாற்றம்…

COMEX விலை சரிவுடன் இணைந்து இந்திய சந்தையான MCX-ல்தங்கம் வெள்ளிக்கிழமை ஒரு வாரத்தில் குறைந்த விலைக்கு சரிந்தது. இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணம் வலிமையான டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்க அதிகடியான வருவாய் காரணத்தால் தங்கம் மீதான முதலீடு குறைந்தது.

அமெரிக்க டாலர் பல தடுமாற்றத்திற்கு பின்பு ஒரு மாத உச்சத்தை அடைந்தது, இதோடு செப்டம்பர் மாதத்திலிருந்து அதன் மிகப்பெரிய வாராந்திர உயர்வை நோக்கி சென்று வருகிறது. இதனால் டாலர் அல்லாத நாடுகளில் தங்கம் மீது முதலீடு செய்யும் அளவும், முதலீட்டாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பொருளாதாரம் சரிவு, நிதி நெருக்கடி காலத்தில் இருந்து தப்பிக்க தங்கம் முக்கிய கருவியாக இருக்கும் காரணத்தால் தங்கம் அடுத்த சில காலாண்டுக்கு அதிகப்படியான முதலீட்டாளர்களை ஈர்க்கும். இதனால் 60000 ரூபாய் என்ற விலையில் இருந்து சரிய வாய்ப்புகள் குறைவு.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 56650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 61800 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரனd 45,320 ரூபாயாக உள்ளது 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 57,150 ரூபாய், மும்பை – 56,650 ரூபாய், டெல்லி – 56,800 ரூபாய், கொல்கத்தா – 56,650 ரூபாய், பெங்களூர் – 56,700 ரூபாய், ஹைதெராபாத் – 56,650 ரூபாய், கேரளா – 56,650 ரூபாய், புனே – 56,650 ரூபாய், பரோடா – 56,700 ரூபாய், அகமதாபாத் – 56,700 ரூபாய், ஜெய்ப்பூர் – 56,800 ரூபாய், லக்னோ – 56,800 ரூபாய், கோயம்புத்தூர் – 57,150 ரூபாய், மதுரை – 57,150 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 62,350 ரூபாய், மும்பை – 61,800 ரூபாய், டெல்லி – 61,950 ரூபாய், கொல்கத்தா – 61,800 ரூபாய், பெங்களூர் – 61,850 ரூபாய், ஹைதெராபாத் – 61,800 ரூபாய், கேரளா – 61,800 ரூபாய், புனே – 61,800 ரூபாய், பரோடா – 61,850 ரூபாய், அகமதாபாத் – 61,850 ரூபாய், ஜெய்ப்பூர் – 61,950 ரூபாய், லக்னோ – 61,950 ரூபாய், கோயம்புத்தூர் – 62,350 ரூபாய், மதுரை – 62,350 ரூபாய். 1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 45720 ரூபாய், மும்பை – 45320 ரூபாய், டெல்லி – 45440 ரூபாய், கொல்கத்தா – 45320 ரூபாய், பெங்களூர் – 45360 ரூபாய், ஹைதெராபாத் – 45320 ரூபாய், கேரளா – 45320 ரூபாய், புனே – 45320 ரூபாய், பரோடா – 45360 ரூபாய், அகமதாபாத் – 45360 ரூபாய், ஜெய்ப்பூர் – 45440 ரூபாய், லக்னோ – 45440 ரூபாய், கோயம்புத்தூர் – 45720 ரூபாய், மதுரை – 45720 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் – சென்னை – 78500 ரூபாய், மும்பை – 74800 ரூபாய், டெல்லி – 74800 ரூபாய், கொல்கத்தா – 74800 ரூபாய், பெங்களூர் – 78500 ரூபாய், ஹைதெராபாத் – 78500 ரூபாய், கேரளா – 78500 ரூபாய், புனே – 74800 ரூபாய், பரோடா – 74800 ரூபாய், அகமதாபாத் – 74800 ரூபாய், ஜெய்ப்பூர் – 74800 ரூபாய், லக்னோ – 74800 ரூபாய், கோயம்புத்தூர் – 78500 ரூபாய், மதுரை – 78500 ரூபாய்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

ஆபரண தங்கத்தின் விலையில் தடுமாற்றம்…

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்