இன்று சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி 118 வது வட்டம் போயஸ் சாலையில் E3, காவல் உதவி மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் கழக துணைச் செயலாளர் அன்பகம் கலை திறந்து வைத்தார். உடன் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி கழகச் செயலாளர் மாபா அன்புதுரை, Ex. 7 வது மண்டல குழு தலைவர் அவர்கள், 118 அ வட்டக் கழக செயலாளர்
எஸ் என் கே. ராமன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





