ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்; வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீடு தரப்படும் என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.