அண்மை செய்தி
தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தப்பட்டது… சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்; போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் திருக்குறள் உண்மை உரை பேரவை

திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)

குறள் 267: “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”

பொருள்:புடம்போட்டுச் சுடச்சுட வெளிப்படுகின்ற பொன்னைப் போல தவம் செய்பவர்க்குத் துன்பம் வறுத்த, வறுத்த மெய்யறிவு பெருகும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் ரோமர் 8: 18ல் “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ” என்றும், யோபு 23:10ல்”ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்றும், அப்போஸ்தலர் 14: 22ல் “சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.” என்றும்,திருக்குறளும் திருமறையும் தவம் எனும் துறவற நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ‘சர்வதேச குறு, சிறு,

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தப்பட்டது… சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்; போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்!

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன 7 மாத குழந்தையை, சில

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திரை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார் தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் திருக்குறள் உண்மை உரை பேரவை

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ‘சர்வதேச குறு, சிறு,

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தப்பட்டது… சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்; போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்!

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன 7 மாத குழந்தையை, சில

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திரை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார் தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026