அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் எனும் மோசடியான அறிவிப்புகள் குறித்த எச்சரிக்கை

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் (AAI) வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியும், அதற்கு பணம் கேட்டும் இளைஞர்கள், வேலைதேடுபவர்களைச் சிலர் அணுகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஒருபோதும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் விண்ணப்பதாரர்களை நேரடி வேலைவாய்ப்புக்காக அணுகுவதில்லை; மேலும், ஆள்சேர்ப்புச் செயல்முறையின் எந்த நிலையிலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தை ஆணையம் கேட்காது என தெளிவுபடுத்தியுள்ளது.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் உள்ள அனைத்துச் சட்டபூர்வமான வேலைவாய்ப்பு காலியிடங்களும், இந்த ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.aai.aero வாயிலாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான எந்தவொரு தகவலையும், இந்த அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவே சரிபார்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.இத்தகைய மோசடியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்து, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் எனும் மோசடியான அறிவிப்புகள் குறித்த எச்சரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.