அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜபாளையம் தொகுதியில் தெப்பத்தை சீரமைக்கும் பணி

இராஜபாளையம் தொகுதியில் இன்று (25.01.2025) காலை 9 மணியளவில்தேவதானம் அருள்மிகுதவம்பெற்ற நாயகி நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் தெப்பத்தை சீரமைக்கும் பணியை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் அருள்மிகு தவம்பெற்ற நாயகி நச்சாடை தவிர்த்தருளிய சுவமி திருக்கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டில் கடைசியாக தெப்பம் திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தெப்பம் பழுதடைந்து காணப்பட்டதால் தெப்பம் திருவிழா நடத்தாமல் இருந்துள்ளது. அதனை அறிந்து நான் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராது முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டேன், மேலும் தமிழ்நாடு முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்து 2021ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய மாணிய கோரிக்கையில் கேள்வி எழுப்பினேன். அக்கோரிக்கையை ஏற்ற மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையை பரிந்துரை செய்து 5.80 கோடி நிதி ஒதுக்கி 29/08/2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளிகாட்சி மூலம் அடிக்கல் நாட்டி தெப்பத்தை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நான் தொடர் ஆய்வு மேற்கொண்டு, பணியை துரிதப்படுத்தி தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே கோவில் செயல் அலுவலரிடம் பணிகளை விரைவில் முடித்து இந்த ஆண்டு மாசி மாதம் 30ம் தேதி (மார்ச் 12) தெப்பம் திருவிழா நடத்த வேண்டுமெனவும், பணி செய்யும் பணியாளர்களிடமும் திருவிழா நடத்த நீங்களும் ஒத்துழைத்து கொடுத்து விரைவில் பணியை முடித்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் செயல் அலுவலர் கலாராணி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் சேத்தூர் சேர்மன் பாலசுப்ரமணியன் ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் கிளை செயலாளர் அரிராம்சேட், முருகேசன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் சேகர் மற்றும் ஒப்பந்ததாரர், பணியாட்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

இராஜபாளையம் தொகுதியில் தெப்பத்தை சீரமைக்கும் பணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை