1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
எச்சத்தால் காணப் படும். (குறள் : 113).
விளக்கம்:
ஒருவர் நேர்மையுடையவர் அல்லது நேர்மை இல்லாதவர் என்ற உண்மை அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ், பொருள், பழி இவற்றால் அறியப்படும்.






