என் கல்லூரி கனவு : செங்கல்பட்டு

தமிழ்நாடு அரசும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எம் எம் டி நேச்சர் ஆகிய துறைகள் இணைந்து என் கல்லூரி கனவு எனும் புதிய திட்டத்தின் மூலம் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் அரசு விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் அந்தந்த மாவட்ட வாரியாக ஒன்றிணைத்து என்ன படிக்கலாம் என்னென்ன வசதிகள் அரசால் வழங்கப்படுகிறது போன்றவற்றை எடுத்துரைத்தார்கள். பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்தில் கேஜன் இன்ஸ்டியூட் தலைமை இன்ஸ்டியூட்ரான் பொறுப்பாளர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெரிய குரூப் ஆப் இன்ஸ்டியூசன் தலைமை பிரின்சிபால் கல்லூரி நிர்வாக அதிகாரி மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின தலைவர் கே ஜே வெற்றி குமார், தனி வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் மோட்டிவேஷன் பேச்சாளர்களாக தலைமை ஆசிரியர்கள் டாக்டர் முருகானந்தம் அரசு வழக்கறிஞர் சுரேஷ், சிந்துஜா லயோலா காலேஜ் பேராசிரியர் காளீஸ்வரன் கேளம்பாக்கம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு எனும் திட்டத்தின் கீழ் அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட எம் எம் டி உறுப்பினரும் செய்தியாளரும் எம் பாபு ராவ் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

என் கல்லூரி கனவு : செங்கல்பட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை