தமிழ்நாடு அரசும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எம் எம் டி நேச்சர் ஆகிய துறைகள் இணைந்து என் கல்லூரி கனவு எனும் புதிய திட்டத்தின் மூலம் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் அரசு விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் அந்தந்த மாவட்ட வாரியாக ஒன்றிணைத்து என்ன படிக்கலாம் என்னென்ன வசதிகள் அரசால் வழங்கப்படுகிறது போன்றவற்றை எடுத்துரைத்தார்கள். பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்தில் கேஜன் இன்ஸ்டியூட் தலைமை இன்ஸ்டியூட்ரான் பொறுப்பாளர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெரிய குரூப் ஆப் இன்ஸ்டியூசன் தலைமை பிரின்சிபால் கல்லூரி நிர்வாக அதிகாரி மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின தலைவர் கே ஜே வெற்றி குமார், தனி வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் மோட்டிவேஷன் பேச்சாளர்களாக தலைமை ஆசிரியர்கள் டாக்டர் முருகானந்தம் அரசு வழக்கறிஞர் சுரேஷ், சிந்துஜா லயோலா காலேஜ் பேராசிரியர் காளீஸ்வரன் கேளம்பாக்கம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு எனும் திட்டத்தின் கீழ் அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட எம் எம் டி உறுப்பினரும் செய்தியாளரும் எம் பாபு ராவ் கலந்து கொண்டார்.