ஒன்றிய அரவை கண்டித்து கன்டோன்மென்ட் போர்டு தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..

நாடுமுழுவதும் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கிவந்த 62 கன்டோன்மென்ட் நிர்வாகங்களை கலைத்து விட்டு மாநில அரசுகளிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து கன்டோன்மென்ட் போர்டு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் தலைமையில் G. பரமேஸ்வரி, பொருளாளர் வரவேற்புரை ஆற்றினார் K. இராஜகோபாலன் மு.துணை பொதுச்செயலாளர் AICBEF வஹிதா நிஜாம் அகில இந்திய செயலாளர் AITUC முன்னிலை வகித்தனர். தோழர் K. சுப்பராயன் M.P., அகில இந்திய துணை தலைவர் AITUC ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். A. மூர்த்தி, மாவட்ட பொது செயலாளர், காஞ்சிபுரம் மாவட்டம் AITUC R.மனோகரன் ஓய்வூதியர் சங்கம் வாழ்த்துரை வழங்கினர். ஆ. அருண், செயலாளர் (பொது) நன்றியுரை கூறினார். இதில் பல்லாவரம் தலைமைச் செயலகம் சென் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட கன்டோன்மென்ட்டில் பணியாற்றிய திரளான ஊழயர்கள் கலந்து கொண்டனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

ஒன்றிய அரவை கண்டித்து கன்டோன்மென்ட் போர்டு தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்