கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற வாராந்திர கவாத்து…காவலர்களிடம் குறைகளை கேட்டரிந்தார்கள்.

ஜனவரி 4,

♻கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.

♻ காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். காவலர்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

♻ இதில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார் IPS, பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா மீனா IPS ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற வாராந்திர கவாத்து…காவலர்களிடம் குறைகளை கேட்டரிந்தார்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400