கழிவுநீர் அடைப்பை தன்னார்வலத்தோடு சீர் அமைத்த செய்த தெருவாசி….

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் குளத்து மாநகர் வேம்புலியம்மன் கோயில் 4 வது தெரு வார்டு 15 ல் சுமார் பதினைந்து நாட்களுக்கு மேலாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள (சம்ப்) கழிவுநீர் தொட்டியில் ‌அடைப்பு ஏற்ப்பட்டிருந்தது. இதில் கழிவுநீர் நிரம்பி தேக்கம் அடைந்து தெருவில் வழிந்தோடியது இது அந்த தெரு வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. சுற்று வட்டார பகுதிகளில் தூர்நாற்றம் வீசியது. இதனால் கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சிக்கு பல முறை தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த தெருவை சேர்ந்த ஒருவர் தன்னார்வலத்தோடு தனது சொந்த செலவில் அடைப்பை சரி செய்தார். இவருக்கு வேம்புலியம்மன் கோயில் 4 வது தெரு மக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கழிவுநீர் அடைப்பை தன்னார்வலத்தோடு சீர் அமைத்த செய்த தெருவாசி….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட