அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

காணாமல் போன சிறுவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் – நீலகிரியில் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பழங்குடியின சிறுவர்களான இருவர் காணாமல் போனதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சிறார்களை தேடிய போலீசார் வனப்பகுதிக்குள் சிறுவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், டிரோன் மூலம் முதுமலை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் மற்றும் காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பழங்குடியின தம்பதி கடந்த மாதம் 29-ம் தேதி தேன் எடுப்பதற்காக முதுமலை வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது தங்களின் 5 வயது மகன், 10 வயது மகள் ஆகியோரை உறவினர்களிடம் விட்டுச்சென்றனர். இதையடுத்து 30ம் தேதி முதல் தம்பதியின் பிள்ளைகளான 2 சிறுவர்களையும் காணவில்லை. இதனால் 2 சிறுவர்களையும், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் பல இடங்களுக்கு சென்று தேடியும் காணவில்லை. ஆனால் 2 நாட்களாகியும் சிறுவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் காவல்துறை மற்றும் முதுமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக கூடலூர் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும் பெற்றோர் தேன் எடுக்க முதுமலை வனப்பகுதிக்குள் சென்றதால் அவர்களை தேடி 2 சிறுவர்களும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என காவல்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சந்தேகித்து சிறுவர்களை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் சாகுல் ஹமீது, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர்
55 பேர் 6 பிரிவுகளாக பிரிந்து முதுமலை வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று .டிரோன் மூலம் ஓடக்கொல்லி மற்றும் முதுமலை வனப்பகுதியில் சுமார் 8 கி.மீ தூரம் வானில் பறக்கவிட்டு தேடும் பணி நடைபெற்றது. அதேப்போல் வனத்துறையினர், காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

காணாமல் போன சிறுவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் – நீலகிரியில் பரபரப்பு…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்