காயிதே மில்லத் தெரு சங்கத்தின் சார்பாக வெள்ளத்தில் பாதிக்கபட்ட நம் அன்பு சொந்தங்கள் அமைந்தகரை காயிதே மில்லத் தெரு, ஆசாத் நகர், சூளை மேடு மங்கள் நகர், கஸ்தூரி பாய் தெரு, தெய்வ சிகாமணி தெரு, காந்தி ரோடு அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் சுப்புராவ் நகர் மற்றும் சர்குண பாண்டி தெரு அனைத்து பகுதிகளுக்கும் காயிதே மில்லத் தெரு வீட்டின் உரிமையாளா் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தின் கௌரவ தலைவர் ஹாஜி Dr.V.M.சுல்தான் மைதின் ஆலோசணை படி தலைவர் Dr.சேத்பட் மு அபுபக்கர் பொது செயலாளர் R.முகமது இக்பால் பொருலாளர் S.ஷாஜகான் மற்றும் சங்க நிர்வாகிகள் பொது மக்கள் தலையைில் இரண்டு நாட்களாக மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





