கிறித்தவர் என்பதால் அரசியலில் புறக்கணிக்க படுகிறோம்

கிறித்தவர்களாகவே அரசியலில் முளைத்தெழுவோம் ஏதோ ஒரு கட்சியில் அல்ல கிறித்தவர்கள் கிறித்தவ கட்சியில் முளைத்தெழுவோம்கிறித்தவர்கள் பேசாத தேசிய அரசியல் இல்லைகிறித்தவர்கள் பேசாத திராவிட அரசியல் இல்லைகிறித்தவர்கள் பேசாத தமிழ் தேசியம் இல்லைகிறித்தவர்கள் பேசாத தலித் அரசியல் இல்லைஆனால் அவர்கள் யாரும் கிறித்தவர்களை பற்றி கவலை பட வில்லை கிறித்தவர்களுக்கு அரசியல் பங்கீடு தர வில்லைஆனால் எல்லா கட்சிகளும் நாங்களும் கிறித்தவர்கள் தான் என்று பசப்பு வாழ்த்துக்களை கூறி ஏமாற்றுவார்கள்தமிழ்நாட்டில் 6.2 % கிறித்தவர்களுக்கு 234 MLA வில் குறைந்த பட்சம் 15 MLA இருக்க வேண்டும் அதை ஏன் எந்த கட்சியும் தர வில்லை100 பேருக்கு அரசு வேலை கொடுத்தால் 6 கிறித்தவர்
களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அதை ஏன் யாரும் கொடுக்க வில்லை இதை பற்றி யெல்லாம் எவரும் பேச வில்லையே ஏன்இதையெல்லாம் பேசாமல்
எதற்கு வெற்று திராவிடம்
பேச வேண்டும்இது பேசாமல் ஏன் போலியான தமிழ்தேசியம்
பேச வேண்டும்இதையெல்லாம் பேசாமல் எதற்காக தலித் அரசியல் பற்றி ஏன் பேசுகிறீர்கள்கிறித்தவர்களே பிற கட்சிகளில் இருந்தால் காணாமல் போவீர்கள்
கிறித்தவர்கள் அரசியலுக்கு வருவதை எவரும் விரும்புவதில்லைகிறித்தவர்களே நீங்கள் காணாமல் போனதற்காக எந்த கட்சி தலைவரும் கவலைப்பட மாட்டார்கள்அவர்களின் கட்சிக்குஅவரவரே பொறுப்பேற்க வேண்டும் எவரையும் எதிர்பார்த்து நாம் ஏமாந்து போக கூடாதுஉங்களுக்கான கட்சியை உங்களுக்கான மதத்தில்
துவங்குங்கள்கிறித்தவர்களே உங்களுக்கான இடத்தில் நீங்கள் புதிய தலைவராக மக்கள் மேம்பாட்டு கழகத்தில் இருந்து துவங்குங்கள்ஏனென்றால் நாம் கிறித்தவர்கள் என்பதால் அரசியலில் புறக்கணிக்க படுகிறோம் நாம்
எதிலிருந்து புறக்கணிக்க
படுகிறோமோஅதிலிருந்து முளைத்தெழுவோம் !!! இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கிறித்தவர் என்பதால் அரசியலில் புறக்கணிக்க படுகிறோம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.