குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது: ஆவடி காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை:
வழிப்பறி, திருட்டு உள்ளிட் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அம்பத்தூர் காவல் சரக பகுதயில் வழிப்பறி வழக்கில் சென்னை புலியந்தோப்பு பார்க்கிங் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 22), மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் திருட்டு வழப்பறி சம்பவங்களில் மணலி சீனிவாசன் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் என்கிற டேவிட் (22), மணலி பி.ஆர்.கெ.ஷர்மா நகரை சேர்ந்த தேவேந்திரப்பிரசாத் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருநின்றவூர் காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் சென்னை கொழுமுடிவாக்கம் மங்கலாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற பல்லு விக்னேஷ் (26) , கன்னக்களவு, வழிப்பறி வழக்கில் சென்னை ஷெனாய் நகர், அருணாச்சலம் 3வது தெருவை சேர்ந்த வினோத் என்கிற காரமணி (22)ஐயும் கைது செய்தனர்.
இதேபோல் கொரட்டூர் காவல்யத்தில் பொது அமைதிக்கு பங்கம்விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக காவங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்த சிவகுரு (26) என்பவரையும், சென்னை மதனங்குப்பம் அம்பேத்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பிரவீன் (24) ஆகியோர் 7 பேர் மீதும் குற்றங்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இந்த 7 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டில் இதுவரை 98 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது: ஆவடி காவல் ஆணையர் நடவடிக்கை

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்