டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 நடந்து முடிந்த நிலையில், குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 28 வகையான பணிகளில் 480 கூடுதல் காலி இடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ம் தெதி தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.