கேரளாவில் – கோவை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே

கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள்  சேவை நீட்டிக்கப்பட்டு  உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் சேவைகள், பொதுமக்களின் வரவேற்பு மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு  அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்களின்சேவைகள்  நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாகர்கோவில் – அசாம் சிறப்பு ரயில் 21.06.24 வரையும், அசாம் – நாகர்கோவில் 26.06.24 வரையும், நாகர்கோவில் – அசாம் 28.06.24 வரை, அசாம் – நாகர்கோவில் 03.07.24 வரை, கோவை – ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை (வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில்) 27.06.24 வரை, பகத் கி கோதி – கோவை சிறப்பு ரயில் (வாரம் ஒருமுறை
கொச்சுவேலி – ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர ரயில் 28.06.24 வரை, ஹஸ்ரத் நிஜாமுதீன் கொச்சுவேலி – சாலிமர் வாராந்திர ரயில் 1.07.24 வரை, சாலிமர் – கொச்சுவேலி வாராந்திர ரயில் 28.06.24 வரை, கொச்சுவேலி – பெங்களூரு, வாராந்திர ரயில் 2.07.24 வரைஇ பெங்களூரு – கொச்சுவேலி வாராந்திர ரயில் 3.7.24 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

கேரளாவில் – கோவை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்