கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நச்சுமுறிவு சிகிச்சை்ககான யையேட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்……

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (27.06.2023) பாம்புக்கடி நச்சுமுறிவு சிகிச்சைக்கான கையேட்டினை மாநில அளவிலான மருத்துவ பணியாளர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் வழங்கினார். அருகில் தேசிய நல்வாழ்வுக்குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., துணை மேயர் .இரா.வெற்றிசெல்வமன், மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நிர்மலா ஆகியோர் உடன்யிருந்தனர்.

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நச்சுமுறிவு சிகிச்சை்ககான யையேட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்……

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட