சங்கு குளிக்கச் சென்ற இளைஞர் மூச்சு திணறி இறப்பு – மரைன் போலீஸ் விசாரணைஃஃஃ

தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து கடலுக்கு சங்கு குளிக்கச் சென்றார் அப்போது நடுக்கடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவ நாயர் காலணியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் கெவிஸ்டன் (21) சங்கு குளி தொழிலாளி இவர் நேற்று வழக்கம்போல் சங்கு குளிப்பதற்க்காக கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் திடீரென அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சக மீனவர்கள் உடனே மீட்டு படகை கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கெவிஸ்டன்னை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து பல மணிநேரம் ஆகிறது என்று கூறினர். இதையடுத்து இறந்த கெவிஸ்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட மரைன் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சங்கு குளிக்கச் சென்ற இளைஞர் மூச்சு திணறி இறப்பு – மரைன் போலீஸ் விசாரணைஃஃஃ

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை