சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள், ரொக்கம் பறிமுதல்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.408.82 கோடி மதிப்புடைய பொருட்கள், ரொக்கம், மதுபானம், போதைப்பொருள், விலைமதிப்புமிக்க ஆபரணங்கள். இலவசப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் ரொக்கமாக ரூ.17.44 கோடியும், ரூ.37.68 கோடி மதிப்பிலான மதுபானமும். ரூ.167.38 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும், ரூ.23 கோடி மதிப்பிலான விலைமதிப்புமிக்க ஆபரணங்களும், ரூ.163.30 மதிப்பிலான இலவசப் பொருட்களும் அடங்கும்.இச்சோதனையின் போது சாதாரண குடிமக்களுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை தேர்தல் பறக்கும் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக மக்களும் அரசியல் கட்சியினரும், சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். பொதுத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மார்ச் 15 முதல் மார்ச் 25 வரை 70,944 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 100 நிமிடங்களுக்குள் 67,899 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள், ரொக்கம் பறிமுதல்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்