அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது

அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் 5 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது.அசாமில், 126 தொகுதிகளுக்கு 789 வேட்பாளர்களும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கு 985 வேட்பாளர்களும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 366 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் கோவாவின் ஒரு தொகுதியில் 3 வேட்பாளர்களும், கர்நாடகாவில் இரண்டு தொகுதிகளில் 50 வேட்பாளர்களும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 7 வேட்பாளர்களும், திரிபுராவின் 1 தொகுதியில் 6 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர்.வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 2026 மார்ச் 26 கடைசி நாளாகும்.

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்!!

. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது

அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்!!

. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது