அண்மை செய்தி
மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ் பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா. சென்னை சைதாப்பேட்டையில் நமது முன்னாள் பத்திரிகை சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் நித்திராஜ். அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அண்ணன்.திரு. இருதய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐 எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

சம்பள உயர்வு பெறும் தற்காலிக ஊழியர்கள்: புதுச்சேரி அரசு திடீர் அறிவிப்பு!

புதுச்சேரி:
புதுச்சேரியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா காலக்கட்டத்தின் போது பல்வேறு ஊழியர்கள் தற்காலிகமாக பணியில் நியமிக்கப்பட்டனர். பணியில் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் வழங்கப்படாது எனவும், எக்கட்டத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்காலிக அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அவ்வப்போது கோரிக்கை வைத்து வந்தனர்.

அதாவது, தற்காலிக ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்காலிக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட போவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதாவது, ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பினால் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

சம்பள உயர்வு பெறும் தற்காலிக ஊழியர்கள்: புதுச்சேரி அரசு திடீர் அறிவிப்பு!

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்