சம்பள உயர்வு பெறும் தற்காலிக ஊழியர்கள்: புதுச்சேரி அரசு திடீர் அறிவிப்பு!

புதுச்சேரி:
புதுச்சேரியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா காலக்கட்டத்தின் போது பல்வேறு ஊழியர்கள் தற்காலிகமாக பணியில் நியமிக்கப்பட்டனர். பணியில் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் வழங்கப்படாது எனவும், எக்கட்டத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்காலிக அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அவ்வப்போது கோரிக்கை வைத்து வந்தனர்.

அதாவது, தற்காலிக ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்காலிக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட போவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதாவது, ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பினால் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

சம்பள உயர்வு பெறும் தற்காலிக ஊழியர்கள்: புதுச்சேரி அரசு திடீர் அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.